1383
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி உணவின்றி 2 நாட்களாக தவித்த தங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் உதவ மறுத்த நிலையில் புதுக்குடி கிராமத்து மக்கள் தங்களுக்கு உணவு அளித்து காப்பாற்றியதாகவும், ராணுவம் ...

1447
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த பூ வியாபாரியை  குடிபோதையில் கத்தியால் தாக்கி விட்டு தலைமறைவானவரை போலீசார் தேடிவருகின்றனர்.ஈரோடு மாவட்டம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்...

5563
பீகாரில் இருந்து சென்னை வந்த கூலித் தொழிலாளர்கள் 19 பேரை மிக மோசமாக ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவில் சென்டரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய தொழிலாளர்களை, எழும்பூர...

2632
சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மின்சார ரயில் வருவதை அறியாமல் சென்ற  மகள்களை தண்டவாளத்தில் இருந்து தள்ளி விட்டு காப்பாற்றிய தாயார் ரயில் மோதி உயிரிழந்தார். சென...

1912
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் ஸ்கை வாக் எனப்படும் ஆகாய நடை மேம்பாலத்தின் பணிகள் விரைவில் நிறைவுற்று, ஏப்ரல் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் பேருந...

2988
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 37 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரி விரைவு ரயிலில் பயணம் செய்த சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவர...

1924
பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு உதவுவதற்காக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் பிரெய்லி முறையிலான வழிகாட்டும் வரைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வரைபடங்களை பய...



BIG STORY